நல்லைக்கந்தன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பைரதத் திருவிழா இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. பல்லாயிரம் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
தமிழரின் பாரம்பரிய கலைவடிவங்கள் குதிரையாட்டம், காவடி, தீப்பந்தம் சுற்றுதல் என பல்வேறு கலை வடிவங்களின் அணிவகுப்புடன் முருகப்பெருமான் சப்பைரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
படங்கள் - ஐ.சிவசாந்தன்